1.
மண்ணில் விழுந்து பயிர் வளர்ப்பது மழை.
கண்ணில் விழுந்து உயிர் வளர்ப்பது காதல்.
2.
காதல் காதல் தரும். காதல் அல்லார்க்கு
காதல் எங்கே வரும்?
3.
காதல் வேண்டின் காதல் வேண்டின் இளையோர்கான்
போதல் வேண்டும் போதல் வேண்டும் நன்னெறிக்கு.
4.
காதலாகிக் கசிந்து கண்ணீர் உருகி
உற்றகாதலால் என்ன பயன்?
மற்ற மாதர்முன் மண்டியிடும் போது.
5.
கொல்லுமாம் மாண்புடைக் காதல் மேதினிலே
சொல்லென நயம் உறைவிடத்து.
த. சிவப்பிரகாசம். 14.04.2011
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக